வட அமெரிக்கா

டொரண்டோவில் அலுவலகம் ஒன்றில் துப்பாக்கி சூடு ; தாக்குதல்தாரி உட்பட மூவர் பலி!

கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 3 பேர் திங்கள்கிழமை(ஜூன்17) உயிரிழந்தனர்.

உள்ளூர் ஊடகங்களின்படி, 3:25 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் குறித்து டான் மில்ஸ் பகுதியில் உள்ள அலுவலகக் கட்டிடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

அங்கு பொலிஸார் விரைந்த போது இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தனர், அவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என அடையாளம் காணப்பட்ட நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு ஒரு தகராறு நடந்ததாக தாங்கள் நம்புவதாக போலீஸார் தெரிவித்தனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content