ஐரோப்பா

பிரித்தானியாவில் வீடொன்றை சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பிரித்தானியாவின் சர்ரேயில் உள்ள ஒரு வீட்டில் மூன்று குழந்தைகள் மற்றும் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்டெயின்ஸ்-அப்-தேம்ஸ், ப்ரெமர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் இருந்தே சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இறந்ததற்கான சூழ்நிலையை கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக சர்ரே போலீசார் தெரிவித்தனர்.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!