இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – காதலிக்கு ஹெரோயின் கொடுத்து காதலன் செய்த செயல்

வெலிப்பன்ன பிரதேசத்தில் இருபது வயதுடைய காதலியிக்கு காதலன் என்று கூறும் 22 வயதுடைய இளைஞன் பல சந்தர்ப்பங்களில் ஹெரோயின் போதைப்பொருளை பாவிக்க பயிற்சித்துள்ளார்.

யுவதியின் தாயார் யுவதியுடன் பொலிஸில் வந்து முறைப்பாடு செய்துள்ளார்.

பல மாதங்களாக இந்த பெண்ணுடன் காதல் உறவைப் பேணி வந்த அவர், பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அவஐம் ஹெரோயின் போதைப் பொருளை பாவித்து, தமக்கும் வழங்கியதாகவும் பின்னர் தன்னை தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் யுவதி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!