ஐரோப்பா

ஜெர்மனியில் அதிர்ச்சி – தந்தையை கொலை செய்த பிள்ளைகள்

ஜெர்மனி நாட்டில் பேர்ளின் நகரத்தில் 40 வயதுடைய தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை அவரது பிள்ளைகளே கொலை செய்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

அதன் அடிப்படையில் இந்த கொலை வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருகின்து.

ஜெர்மனியின் தலைநகரமான பேர்லினில் மே 22 ஆம் திகதி 40 வதுடைய சிரியா நாட்டை சேர்நத நபர் ஒருவர் தமது பிள்ளைகளால் கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

அதாவது இந்த நபரானவர் பாக் ஒன்றுக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டார் என தெரியவந்திருக்கின்றது.

இந்த கொலை தொடர்பில் இவரது பிள்ளைகளான 16 வயது, 17 வயது மகன்களும் மேலும் இவரது மகள் மற்றும் இவரது மகனுடைய காதலி ஆகிய 4 பேரும் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் பொலிஸார் இந்த 4 பேரையும் கைது செய்து விசாரணையை நடத்தி வருவதாக தெரியவந்திருக்கின்றது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!