ஐரோப்பா

ஸவீடன் – கடலுக்கடியில் கேபிள் இணைப்பு சேதம் தொடர்பில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள கப்பல்!

லாட்வியாவையும் ஸ்வீடிஷ் தீவான கோட்லாண்டையும் இணைக்கும் ஃபைபர் ஆப்டிக் கேபிளை சேதப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு கப்பலை பால்டிக் கடலில் தடுத்து வைக்க ஸ்வீடன் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன் குறித்த கேபிள் சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அறிவித்துள்ளது.

“தேசிய போலீஸ் செயல்பாட்டுத் துறை, கடலோர காவல்படை மற்றும் ஆயுதப்படைகள் உட்பட பல அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்,” என்று தேசிய பாதுகாப்பு பிரிவின் மூத்த வழக்கறிஞர் மாட்ஸ் லுங்க்விஸ்ட் தெரிவித்துள்ளார்.

மால்டா கொடியுடன் கூடிய வெஜென் கப்பல் ஒன்றினாலேயே குறித்த சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

(Visited 50 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்