ஐரோப்பா

தெற்கு உக்ரைனில் ஷெல் தாக்குதல் : மூவர் பலி!

தெற்கு உக்ரேனிய நகரமான கெர்சன் மீது ரஷ்யப் படைகள் இன்று (07.08)  அதிகாலை ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்இ மேலும் இருவர் வடகிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ் பிராந்தியத்தின் எல்லைப் பகுதிகளில் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கெர்சன் நகரம் மற்றும் கார்கிவ் பிராந்தியத்தின் சில பகுதிகள் ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு வருவதாக உக்ரைனிய இராணுவம் அறிவித்துள்ளது.

குறித்த தாக்குதல் நள்ளிரவில் ஆரம்பித்து பல மணி நேரம் நீடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!