செய்தி

ஜனவரிக்கு பின் முதல் முறையாக உச்சம் தொட்ட பங்குகள் – இலங்கையின் இன்றைய பங்குசந்தை நிலைவரம்!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 2022 ஜனவரி 31க்குப் பின்னர் முதல் தடவையாக இன்று (13) 13,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.

அதன்படி, குறியீட்டு எண் 136.20 புள்ளிகள் அதிகரித்து 13,125.19 புள்ளிகளில் நிறைவடைந்தது.

அன்றைய வர்த்தகம் 6.9 பில்லியன் ரூபாவாகும்.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி