இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் 5 பகுதிகளில் கடும் வெப்ப எச்சரிக்கை – பொது மக்களுக்கு எச்சரிக்கை

பிரித்தானியாவில் உள்ள 5 பகுதிகளில் கடும் வெப்பம் தொடரக்கூடும் என வானிலை திணைக்களம் எச்சரித்துள்ளது.

முன்னதாக இருந்த மஞ்சள் விழிப்பு நிலை, தற்பொழுது செம்மஞ்சள் எச்சரிக்கை விழிப்பு நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

வெப்பத்தால் பயணத் திட்டங்களில் தாமதம் மற்றும் இடையூறுகள் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகளின் தேவையும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகள் கடுமையான வெப்பத்தை எதிர்நோக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறைந்தது மூன்று நாட்கள் வரை 34 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி