ரஜினிகாந்தை சந்தித்தார் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நடிகர் ரஜினிகாந்தை இன்று சந்தித்துள்ளார்.
இதன்போது, இலங்கையில் உள்ள தோட்ட சமூகத்தின் 200வது ஆண்டுக்கான நினைவு முத்திரை செந்தில் தொண்டைமானால் ரஜினிகாந்திற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
(Visited 23 times, 1 visits today)