இலங்கையில் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

இலங்கையில் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமிக்கப்படவுள்ளது.
இலங்கையில் அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை எதிர்வரும் 24 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
அத்துடன், இந்த வருடத்திற்கான முதலாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)