சவூதியில் ஐந்து பாகிஸ்தானியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

மக்கா: தனியார் நிறுவன பாதுகாப்பு அதிகாரியை கொன்ற வழக்கில் பாகிஸ்தான் பிரஜைகள் 5 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மக்கா பகுதியில் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அர்ஷத் அலி திபார் முஹம்மது இஸ்மாயில், அப்துல் மஜீத் ஹாஜி நூர் அல் டின், காலித் ஹுசைன் பட்ஜோ குர்பான் அலி, அப்துல் கபார் மிர் பஹர் லுத்ஃபுல்லா மற்றும் அப்துல் கஃபர் முகமது சௌமா ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
பங்களாதேஷ் பிரஜையான அனிஸ் மியா கும்பலால் கொல்லப்பட்டார்.
(Visited 14 times, 1 visits today)