இலங்கை

இலங்கையின் புதிய அரசாங்க ஆய்வாளராக சந்தியா குமுதினி ராஜபக்ஷ நியமனம்!

புதிய அரசாங்க ஆய்வாளராக சந்தியா குமுதினி ராஜபக்ஷவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் திகதி வரை அப்பதவியில் இருந்த தீபிகா செனவிரத்ன ஓய்வு பெற்றதை அடுத்து தற்போது உதவி அரசாங்க பகுப்பாய்வாளராக கடமையாற்றும் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை விஞ்ஞான சேவையில் உள்ள விசேட தர உத்தியோகத்தர்களின் மூப்பு பட்டியலின் படி,  ராஜபக்ஷ அரசாங்க பகுப்பாய்வாளராக பதவி உயர்வு பெற்றமை அவரது அனுபவம் மற்றும் துறையில் நிபுணத்துவம் பெற்றமைக்கான அங்கீகாரமாகும்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!