இலங்கை செய்தி

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உப்பு – நாளை வரும் கப்பல்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகையின் முதல் கப்பல் போக்குவரத்து நாளைய தினம் முதல் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து 4,500 மெட்ரிக் டன் உப்பு இந்த முறையில் பெற திட்டமிடப்பட்டுள்ளதாக அரச வணிக இதர கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கடந்த மழைக்காலத்தில் நாட்டின் உப்பு நிலங்களின் அறுவடையில் ஏற்பட்ட தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் உப்பை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, வரும் 31 ஆம் திகதிக்குள் 12,500 மெட்ரிக் டன் உப்பு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!