ஐரோப்பா

ரஷ்யாவின் எண்ணெய் சேமிப்பு கிடங்கின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா!

ரஷ்ய எல்லைப் பகுதியான பிரையன்ஸ்கில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கு மீது உக்ரேனிய ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் ரோஸ் நேபிட் எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான கிளின்ட்ஸி நகருக்கு அருகில் உள்ள தொழிற்சாலை மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிஸ்டவசமாக இந்த தாக்குதலில் உயிர் சேதம் ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் ரஷ்ய மண்ணில் ஏராளமான ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக மாஸ்கோ சமீபத்தில் கூறியது, இதில் கிரெம்ளினை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!