ஐரோப்பா

போலந்திற்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ரஷ்ய நபர் கைது

அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு ரஷ்ய நபர், நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான உதவிக்கு ஈடாக, முக்கியமான தகவல்களை போலந்திற்கு அனுப்பத் திட்டமிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதற்காக கைது செய்யப்பட்டதாக Federal Security Service தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 2022 இல் மாஸ்கோ உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து வெளிநாட்டு உளவுத்துறையில் பணிபுரிந்ததாக குற்றம் சாட்டப்பட்ட வெளிநாட்டினர் மற்றும் ரஷ்ய குடிமக்களை ரஷ்ய பாதுகாப்பு சேவைகள் தடுத்து வைத்துள்ளன.

குறித்த சந்தேகநபர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் ஒரு கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுளளது.

(Visited 8 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!