ஐரோப்பா

மீண்டும் ஐரோப்பிய வான்வெளியில் ஊடுறுவிய ரஷ்ய ஜெட் விமானங்கள்!

ரஷ்ய ஜெட் விமானங்கள் ஐரோப்பிய வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததை அடுத்து, நேட்டோ மீண்டும் போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுளு்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்ய இராணுவம் தொடர்ந்து துணிச்சலான ஊடுருவல்களைச் செய்து வருவதால், ஐரோப்பிய வான்வெளியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த  அத்துமீறலுக்கு பதிலளிக்கும் விதமாக இராணுவக் கூட்டணி நேற்று மாலை இரண்டு ஸ்பானிஷ் யூரோஃபைட்டர் ( Spanish Eurofighter) விமானங்களை அனுப்பியதாக தெரிவித்துள்ளது.

இரண்டு ஜெட் விமானங்கள் – ஒரு Su-30 போர் விமானம் மற்றும் II-78 எரிபொருள் நிரப்பும் டேங்கர் ஆகியன 18 நிமிடங்களில் வான்வெளியில் பறந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் லிதுவேனியாவின் (Lithuania) ஜனாதிபதி ஒரு அறிக்கையில் ரஷ்யாவின் “சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறியதை” கண்டித்துள்ளார்.

(Visited 4 times, 4 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்