ஐரோப்பா

போர் விவகாரம் : ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை குறித்த வழக்கை வென்ற ரஷ்ய தொழிலதிபர்கள்!

ரஷ்ய தொழிலதிபர்கள் மைக்கேல் ஃப்ரிட்மேன் மற்றும் பீட்டர் அவென் ஆகியோர் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள பொருளாதார தடைகள் குறித்த வழக்கில் வெற்றிப் பெற்றுள்ளனர்.

புடின் தனது படைகளை உக்ரைனுக்குள் நுழைய உத்தரவிட்டதிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது பல சுற்று தடைகளை விதித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் எரிசக்தித் துறை, வங்கிகள், உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்க நிறுவனம், வணிகங்கள் மற்றும் சந்தைகளை இலக்காகக் கொண்டுள்ளன.

மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உட்பட ரஷ்ய அதிகாரிகளை சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகளுக்கு உட்படுத்தியுள்ளன.

ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில், சர்வதேச நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன.

இதன்போது  ஆல்ஃபா குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை தாங்கிய குறித்த இருவரும் அதில் இருந்து விலகி போரில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!