ஐரோப்பா

பறிக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் ரஷ்யா பதிலளிக்கும்: ஜெலென்ஸ்கி சூளுரை

உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி , உக்ரைன் மீதான சமீபத்திய ரஷ்ய வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு “அழிக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் ரஷ்யா பதிலளிக்கும்” என்று கூறியுள்ளார்.

டெலிகிராமில் வெளியிடப்பட்ட வீடியோவில், ரஷ்யா தனது சமீபத்திய தாக்குதலில் பல்வேறு வகையான கிட்டத்தட்ட 100 ஏவுகணைகளை ஏவியது.

குறைந்தது 70 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன.என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!