ஐரோப்பா

உக்ரைனின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்கிய ரஷ்யா – டஜன் கணக்கானவர்கள் உயிரிழப்பு!

ரஷ்யா நேற்றிரவு மிகப் பெரிய வான்வழித் தாக்குதல்களை உக்ரைன் மீது நடத்தியுள்ளது.

பெரும்பாலும் பொதுமக்கள், ரயில், மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிணங்க ஒரே இரவில் 537 ட்ரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  இதில் டஜன் கணக்கான மக்கள் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ‘கொலைகளைத் தொடர வேண்டும், அமைதியை நோக்கி நடவடிக்கை எடுக்கக்கூடாது’ என்ற ‘மோசமான’ தாக்குதல்கள் என்று விவரித்துள்ளார்.

உக்ரைன் முக்கிய ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் ஒரு ரசாயன ஆலை மீது இலக்கு தாக்குதல்களுடன் பதிலடி கொடுத்தாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

 

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்