ஐரோப்பா

உக்ரைனின் செர்னிஹிவ் நகரை குறிவைத்து தாக்கிய ரஷ்யா – ஐவர் பலி!

வடக்கு உக்ரைனின் செர்னிஹிவ் நகரின் மத்திய சதுக்கத்தில் ரஷ்யா இன்று (18.09) ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் 05 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன். 37 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைனின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களில் 11 குழந்தைகள்  உள்ளடங்குவதாகவும் அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி, ரஷ்யாவின் ஏவுகணை Chernihiv  வை குறிவைத்து தாக்கியதாகவும், இதில், பாலிடெக்னிக் பல்கலைக்கழகம், தியேட்டர் ஆகியன சேதமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்