இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

அணுவாயுதப் போரைத் தவிர்க்க போராடும் ரஷ்யா

மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக அணுவாயுதப் போரைத் தவிர்க்க முடிந்தவரை முயற்சி செய்வதாக ரஷ்யா கூறியுள்ளது.

நெடுந்தூரம் பாயக்கூடிய ஏவுகணைகளை ரஷ்யாவுக்குள் பாய்ச்ச அமெரிக்கா, உக்ரேனுக்கு அனுமதியளித்தது.

உக்ரேனும் பாய்ச்சத் தொடங்கியது. அதையடுத்து ரஷ்யா அணுவாயுத மிரட்டலை விடுத்துள்ளது.

மேலும் ரஷ்யா முதன்முறையாக கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையை உக்ரேனை நோக்கிச் செலுத்தியுள்ளது.

இது போரை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது.

உக்ரேனின் டிநிப்ரோ எனும் நகருக்குள் அதிகாலை வேளையில் நெடுந்தூரம் பாயக்கூடிய ஏவுகணை செலுத்தப்பட்டதாக உக்ரேன் குறிப்பிட்டுள்ளது.

2022இல் ரஷ்யப் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து இதுவரை அத்தகைய ஏவுகணை பாய்ச்சப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி