ஐரோப்பா

உக்ரேன் தலைநகர் மீது ரஷ்யா தீவிர தாக்குதல் – 3 பேர் பலி

உக்ரேன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா பாரிய தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி வொளடிமீர் செலன்ஸ்கீ தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலை அடுத்து ரஷ்யா மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது இன்று அதிகாலை ரஷ்யா நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளது.

உக்ரைனின் கியேவ் மீது ரஷ்யா 250 ஆளில்லா விமானங்கள் மற்றும் 14 ஏவுகணைகளை ஏவியதாகவும் அவற்றில், 6 ஏவுகணைகள் மற்றும் 245 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்