ஐரோப்பா

உக்ரைனில் டஜன் கணக்கான ட்ரோன்களை ஏவிய ரஷ்யா : இரவில் தொடரும் தாக்குதல்கள்!

உக்ரைனில் டஜன் கணக்கான ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டின்   விமானப்படை தெரிவித்துள்ளது.

ரஷ்யா 163 ட்ரோன்களை ஏவியதாகவும், அவற்றில் 89 சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அது தெரிவிக்கிறது.

மேலும் 51 ட்ரோன்கள் தங்கள் இலக்கை அடையவில்லை, இது மின்னணு எதிர் நடவடிக்கைகள் காரணமாக இருக்கலாம்.

மீதமுள்ள 23 ட்ரோன்களுக்கு என்ன ஆனது என்பது தெளிவாகத் தெரியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!