ஐரோப்பா

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் சரமாரியாக தாக்குதல் நடத்திய ரஷ்யா – 11 பேர் பலி!

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலில் எட்டு குடியிருப்பு கட்டிடங்களும் ஒரு நிர்வாக கட்டிடமும் சேதமடைந்துள்ளதாக உக்ரைனின் அவசர சேவைகள் தெரிவித்துள்ளன.

ரஷ்ய நிர்வாகத்திற்கு உட்பட்ட டோனெட்ஸ்க் நகரின் வடமேற்கே, கிழக்கு உக்ரைனின் டோனெட்ஸ்க் பகுதியில் உள்ள டோப்ரோபிலியா நகரத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

(Visited 37 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்