ஐரோப்பா

இரவோடு இரவாக உக்ரைனில் ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா!

உக்ரைனில் இரவோடு இரவாக ரஷ்யா 14 ட்ரோன்கள் தாக்குதல் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்நிலையியல் வான் பாதுகாப்பு அமைப்புகள் கார்கிவ் மற்றும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதிகளில் ஒன்பது ட்ரோன்கள் மற்றும் மூன்று வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளை அழித்ததாக உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.

விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளில் இருந்து இரண்டு S-300 ஏவுகணைகளையும், ஒரு வான்-மேற்பரப்பு Kh-31P ஏவுகணையையும் ரஷ்யா ஏவியது என்று விமானப்படைதெரிவித்துள்ளது.

வீழ்த்தப்படாத ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் என்ன ஆனது என்பது தொர்பில் தகவல் வெளியாகவில்லை

(Visited 11 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
Skip to content