ஐரோப்பா செய்தி

3 மணி நேரத்தில் 111 உக்ரேனிய ட்ரோன்களை அழித்த ரஷ்யா

ரஷ்யாவின்(Russia) பாதுகாப்பு அமைச்சகம், அதன் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆறு ரஷ்ய பிராந்தியங்களில் மூன்று மணி நேரத்தில் 111 உக்ரேனிய(Ukraine) ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக மாஸ்கோவின்(Moscow) வுனுகோவோ(Vnukovo) மற்றும் ஷெரெமெட்டியேவோ(Sheremetyevo) விமான நிலையங்கள் வான்வெளியில் தற்காலிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக ரஷ்யாவின் விமான கண்காணிப்பு அமைப்பான ரோசாவியாட்சியா(Rosaviatsia) தெரிவித்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!