ஐரோப்பா

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைக்க ரஷ்யா, சீனா இணக்கம்!

ரஷ்யாவும் சீனாவும் தொடர்ந்து வலுவடைந்து வரும் இருதரப்பு உறவுகளின் ஒரு பகுதியாக பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

சீன வெளியுறவு மந்திரி வாங் யீயை சந்தித்த பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிரான ரஷ்யாவின் போரில் சீனாவின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். இதன்போது இருதரப்பினரும் இணைந்து கூட்டறிக்கையை வெளியிட்டனர்.

அவ்வறிக்கையில், ரஷ்ய-சீன ஒத்துழைப்புக்கு வரம்புகள் இல்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மார்ச் 22 அன்று மாஸ்கோவில் உள்ள புறநகர் திரையரங்கில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவை முதலில் ஆதரித்தது சீனா தான், வருத்தம் தெரிவித்தது.  அந்த தாக்குதலில் 144 ரஷ்யர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்