ஐரோப்பா

உக்ரைனில் மேலும் இரு கிராமங்களை கைப்பற்றிய ரஷ்யா!

உக்ரைனின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் உள்ள இரு கிராமங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ஜாகிட்னே  (Zakitne) கிராமத்தையும், தென்கிழக்கு சபோரிஜியா (Zaporizhzhia) பகுதியில் உள்ள ஒலெனோகோஸ்டியான்டினிவ்கைனையும் (Olenokostiantynivkain) ரஷ்ய துருப்புக்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போர் தொடர்பாக உக்ரைனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒப்பந்தத்திற்கான ஆவணங்கள் அடுத்த வாரம் கையெழுத்திடப்படலாம் என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) கூறியுள்ளார்.

குறித்த ஒப்பந்தங்கள் எட்டப்படுவதற்கு முன்னதாக ரஷ்யா உக்ரைனில் முன்னேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!