ஐரோப்பா

உக்ரைனை குறைந்தது 597 ட்ரோன்களை கொண்டு தாக்கிய ரஷ்யா – இருவர் பலி!

நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் இரண்டு டஜன் குரூஸ் ஏவுகணைகள் மூலமாக ரஷ்யா உக்ரைனை குறிவைத்து தாக்கியுள்ளது. இதில் இருவர் பலியாகியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் தென்மேற்கில் உள்ள செர்னிவ்ட்சியில் மாஸ்கோ இரவு நேர தாக்குதல்களைத் தொடர்ந்ததாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.

தாக்குதலின் இலக்குகள் கிழக்கில் உள்ள கார்கிவ் மற்றும் சுமி பகுதிகளிலிருந்து மேற்கில் உள்ள லிவிவ் பகுதி வரை நீண்டுள்ளன என்று கூறினார்.

உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம், ரஷ்யா இரவு முழுவதும் குறைந்தது 597 தாக்குதல் ட்ரோன்கள் மற்றும் 26 குரூஸ் ஏவுகணைகளை ஏவியது.

சுமார் 319 ட்ரோன்கள் மற்றும் 25 ஏவுகணைகள் உக்ரைனின் பாதுகாப்புப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, இராணுவம் டெலிகிராம் செய்தி செயலிக்கு குறிப்பிட்டுள்ளது.

 

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்