ஐரோப்பா

ரஷ்யாவும் , உக்ரைனும் விரோத போரில் உள்ளன – நேட்டோவின் மூத்த அதிகாரி!

ரஷ்யாவும் உக்ரைனும் ஒரு “விரோதப் போரில்” உள்ளன, இது 2024 வரை தொடரும் என்று நேட்டோவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரஷ்யா மேற்கத்தேய நாடுகளை விஞ்சி விடுவார்கள் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்தபோர் வரும் 2024 ஆம் ஆண்டும் தொடரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து 351,000 க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கீய்வ் தெரிவித்துள்ளது. அதேபோல் உக்ரைனில் 70 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!