விளையாட்டு

850ஆவது கோலை அடித்து சாதனை படைத்த ரொனால்டோ!

காற்பந்துப் பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ அவரது 850ஆவது கோலை அடித்து சாதனை படைத்துள்ளார்.

அல் நாசர் (Al Nassr) அணிக்கும் அல் ஹெசிம் (Al-Hazm) அணிக்கும் இடையே நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் அல் நாசர் 5-1 எனும் கோல் கணக்கில் வெற்றிகண்டது.

“மீண்டும் சிறப்பாக விளையாடியிருக்கிறோம். தொடர்ந்து முன்னேற்றம் காட்டுகிறோம். இதுவரை 850 கோல்களை அடித்துள்ளேன். அந்தக் கணக்கு தொடரும்,” என்று ரொனால்டோ தமது Instagram பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

கடந்த 3 ஆட்டங்களில் அவர் 6 கோல்களைப் புகுத்தியிருக்கிறார்.

தற்போது 6 கோல்களுடன், சவுதி லீக்கில் ஆக அதிகமான கோல்களை அடித்த பெருமைக்குரியவராக உள்ளார் ரொனால்டோ என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)
See also  லிவிங்க்ஸ்டன் மிட்செல் ஸ்டார்க்க முடிச்சி விட்டான்
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content