இந்தியா

இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் சென்ற கார் மீது சரிந்து விழுந்த பாறைகள் – ஒருவர் பலி, இருவர் படுகாயம்

மும்பையை சேர்ந்த பிரியா என்ற பெண் தனது கணவருடன் இமாச்சலப் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

சுற்றுலா பயணிகள் காரில் சண்டிகர்- மணாலி நெடுஞ்சாலையில் சென்ற போது மாண்டி அருகே திடீரென பாறைகள் சரிந்து கார் மீது விழுந்தன.

இதில் கார் நொறுங்கி பிரியா சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது கணவர் மற்றும் கார் ஓட்டுநர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து மாண்டி காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது இமாச்சல பிரதேசத்தில் கடும் பனி பொழிவு இருப்பதால் அடிக்கடி பனி சறுக்கு ஏற்படுகிறது. விபத்துகளும் ஏற்படுகின்றன.

(Visited 32 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே