ஆசியா

ஜப்பானில் உணவு பொருட்களின் விலை உயர்வு – விவசாய அமைச்சர் பதவி விலகல்!

ஜப்பானில் உணவு பொருட்களின் விலைகள் வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருகின்ற நிலையில், அந்நாட்டின் விவசாய அமைச்சர் பதவி விலகியுள்ளார்.

ஆதரவாளர்களின் பரிசுகளால் “அரிசி வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை” என்று கூறியதன் மூலம் அவர் பொதுமக்களின் எதிர்ப்பை பெற்ற பின்னர் அவர் பதவி விலகியதாக தெரிவிக்கப்படுகிறது.

டகு எட்டோவின் ராஜினாமா, பிரதமர் ஷிகெரு இஷிபா மீது அழுத்தத்தை அதிகரிக்கிறது.

“இப்போதுதான் நான் எனது ராஜினாமாவை பிரதமர் இஷிபாவிடம் சமர்ப்பித்தேன்,” என்று திரு. எட்டோ பிரதமர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

குடிமக்கள் அரிசி விலைகள் உயர்ந்து வருவதால் அவதிப்படும் நேரத்தில் நான் மிகவும் பொருத்தமற்ற கருத்தை தெரிவித்தேன்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 4 times, 4 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்