இலங்கை

past foodஇனால் அதிகரித்து வரும் மரணங்கள் : ஒரு எச்சரிக்கை பதிவு!

(past food) ஏற்கனவே தயாரிக்கப்பட்டு பொதிசெய்து வைக்கப்பட்டுள்ள உணவுகள் மூலம் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் தற்போதைய காலப்பகுதியில், இவ்வாறான உணவுகளை பயன்படுத்துவதும் அதிகரித்து வருகின்றது. சில சந்தர்ப்பங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

இதற்கிடையில் இவ்வாறாக ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்கின்ற, அல்லது கடைகளில் கொள்வனவு செய்து உண்ணுகின்ற உணவு பழக்கவழக்கம் காரணமாக 220 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மரணங்கள் கடந்த 02 மாதக்காலப்பகுதியில் பதிவாகியுள்ளதாக கொழும்பு மாநகர மேலதிக மரண விசாரணை அதிகாரி இரேஷா தேஷானி சமரவீர தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் 45 முதல் 55 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக நூடுல்ஸ், பிரைட்ரைஸ் உள்ளிட்ட உணவுகளை எடுத்துக்கொண்டவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content