செய்தி

ஏதென்ஸில் வெடித்த கலவரம் – 21 கார்கள் தீக்கிரை!

ஏதென்ஸில் பொலிஸாருக்கும் கலககாரர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

வெளிவந்துள்ள அதிர்ச்சியூட்டும் காட்சிகள் நள்ளிரவுக்குப் பிறகு கலவரம் வெடிப்பதைக் காட்டியுள்ளது.

எக்சார்ச்சியாவில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு வெளியே சுமார் 50 பேர் பெட்ரோல் குண்டுகள் மற்றும் பட்டாசுகளை அதிகாரிகள் மீது வீசியுள்ளனர்.

இந்த கலவரத்தில் 21 கார்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அச்சமடைந்த குடியிருப்பாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது வீடுகள் மற்றும் கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டன.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!