ஆசியா

ஜப்பானில் வரலாறு காணாத வெப்பத்தால் உச்சத்தை எட்டிய அரிசி விலை

ஜப்பானில் வரலாறு காணாத வெப்பத்தால் அரிசி விலை உச்சத்தை எட்டியுள்ளது.

அரிசி விநியோகம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் அதை வாங்கிக் குவிக்கின்றனர்.

எனவே, அதனைச் சமாளிக்க ஜப்பானிய அரசாங்கம் அவசர இருப்பிலிருந்து 210,000 டன் அரிசியைச் சந்தைக்குக் கொண்டுவரவிருக்கிறது.

கடந்த சில மாதங்களாய் அரிசியின் விலை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. அது மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டது.

அதனால் அவசர இருப்பிலிருந்து அரிசியைச் சந்தைக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போது 5 கிலோகிராம் அரிசியின் சராசரி விலை 24 டொலர் என்று அரசாங்கம் நடத்திய கருத்தாய்வில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு அது 13 டொலராக இருந்தது.

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்