இந்தியா

இந்தியாவில் மீண்டும் தீவிரமடையும் கோவிட தொற்று

இந்தியாவில் மீண்டும் கோவிட தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, கேரளா மாநிலத்தில் நேற்று மாத்திரம் 300 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

அத்துடன் தொற்றுறுதியானவர்களில் 2 பேர் உயிரிழந்ததாகவும் இந்திய சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது குறைவடைந்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த வேண்டிய தேவையுள்ளதாக சுகாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த தொற்று குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறும் கேரள சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

(Visited 9 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!