இலங்கையில் மதுபானசாலைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

இலங்கையில் எதிர்வரும் பொசன் வாரத்தை முன்னிட்டு சில பகுதிகளில் மதுபானசாலைகளை மூடுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மதுவரித் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, மத்திய நுவரகம் பிரதேச சபைக்குற்பட்ட பகுதிகள், கிழக்கு நுவரகம் பிரதேச சபைக்குற்பட்ட பகுதிகள் மற்றும் மிஹிந்தலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு மதுபானசாலைகளை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(Visited 40 times, 1 visits today)