ஐரோப்பா

இத்தாலியில் சுற்றுலா பயணிகளின் வருகையை நிறுத்துமாறு கோரிக்கை!

இத்தாலியின் மிகவும் பிரபலமான தீவுகளில் ஒன்றான காப்ரியன் பகுதியில் நீர் குறித்த அவசர நிலை எழுந்துள்ளது.

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை நிறுத்த உத்தரவிடுமாறு நகர நிர்வாகம் கோரியுள்ளது.

நீர் விநியோகம் இல்லாமல், சுற்றுலாப் பருவத்தில் தினசரி தீவுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று மேயர் பாலோ ஃபால்கோ கூறியுள்ளார்.

இதனையடுத்தே இந்த உத்தரவு பிற்பிக்கப்பட்டுள்ளது. இதனால் துறைமுகப்பகுதியில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

 

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்