இந்தியா செய்தி

ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான மேல்முறையீட்டை நிராகரிப்பு

ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான மேல்முறையீட்டை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த தீர்மானத்தை ஐவர் அடங்கிய அமர்வு இன்று (17) அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முடிவெடுப்பது அதிகார வரம்பிற்கு புறம்பானது என்று இந்திய தலைமை நீதிபதி தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் கூறினார்.

திருமணம் தொடர்பான சட்டங்களை அந்நாட்டு நாடாளுமன்றமே தயாரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆனால் ஒரே பாலின பங்குதாரர்கள் மட்டுமே குழந்தைகளை கவனித்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள் என்று மேலும் கூறப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!