ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி படையெடுக்கும் அகதிகள் – நெருக்கடியில் அதிகாரிகள்

பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவுக்கு மேலும் 424 அகதிகள் ஆபத்தான பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்மூலம் கடந்த 2023 ஆம் ஆண்டில் கடற்பயணம் மேற்கொண்ட அகதிகளின் எண்ணிக்கையை இந்த 2024 ஆம் ஆண்டு முற்று முழுதாக இரண்டு மாதங்கள் மீதமுள்ள நிலையில் முறியடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்புகள் தொடர்ந்து பதிவாகின்ற போதும், உயிரை பணயம் வைத்து இந்த பயணங்களை அகதிகள் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த ஆண்டில் இதுவரை 29,578 அகதிகள் கடலைக் கடந்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு மொத்தமாகவே 29,437 அகதிகள் பயணித்திருந்தனர்.

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் மூன்று அகதிகள் கடலில் மூழ்கி பலியாகியிருந்தனர்.

(Visited 2 times, 2 visits today)
See also  லாகூர் கற்பழிப்பு வழக்கில் பொய்யான செய்திகளை பரப்பிய 16 பேர் கைது
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content