இலங்கை

புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க தயார் : தயாசிறி ஜயசேகர!

புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாட்டுக்கு புதிய அரசியல் இயக்கம் தேவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “அரசியலில் எந்த ஏமாற்றமும் இல்லை. பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது. அதனால் தியானத்திற்கு சென்றேன். தியானம் செய்ய வேண்டும் என்ற சிறு வேண்டுகோளும் வந்தது. இந்த அரசியலைத் தொடர முடியாது என்று நினைக்கிறேன்.”

போராட்டம் கைவிடப்படவில்லை. நான் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே இருக்கின்றேன். அனைத்துக் கட்சிகளும் பேசினர்.. எங்களுடன் இணைவார்கள் என்றார்கள். மற்ற கட்சிகளில் சேர நான் தயாராக இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!