இலங்கையில் நடைபெறும் எந்தவொரு தேர்தலுக்கும் தயார் – மஹிந்த அறிவிப்பு

எதிர்வரும் எந்தவொரு தேர்தலுக்கும் தாம் தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான சரியான வேட்பாளரை உரிய நேரத்தில் முன்வைப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது பிறந்தநாளை முன்னிட்டு கம்பஹாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)