இலங்கை

இஸ்ரேல் மக்களுக்கு ஆதரவு வெளியிட்டு சூரிச்சில் பேரணி

இஸ்ரேல் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து சூரிச்சில் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் அணி திரண்டு இந்த பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
யூத மத சமூகத்தினால் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஹமாஸ் போராளிகளினால் கொல்லப்பட்ட, தாக்கப்பட்ட, மற்றும் கடத்தி வைக்கப்பட்டு இருக்கின்ற இஸ்ரேலிய மக்களுக்கு ஆதரவினை வெளியிடும் நோக்கில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இந்த பேரணிக்கு யூத மத அமைப்புகளும் ஏனைய நிறுவனங்களும் ஆதரவினை வழங்கியுள்ளன.
இஸ்ரேல் மற்றும் சுவிட்சர்லாந்து தேசிய கொடிகளை அசைத்த வண்ணமும் ஹமாஸ் தீவிரவாத போராளிகளை கண்டிக்கும் வகையிலான கோஷங்களை எழுப்பியும் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!