இலங்கை

இலங்கையில் அரசாங்க பதவிகளில் இருப்பவர்களுக்கு சம்பளம் வழங்குவது குறித்த சுற்றறிக்கை வெளியீடு!

நிதி அமைச்சின் கருவூல நடவடிக்கைப் பிரிவு 2024 ஆம் ஆண்டில் அரச பணியாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் குறித்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி அரசாங்க அதிகாரிகளின் சம்பள முன்பணம், சம்பளம் செலுத்தும் திகதிகள், முப்படை மற்றும் ஆசிரியர் சேவை  உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

(Visited 6 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content