ஆசியா

ஆப்கானிஸ்தானில் பொதுவெளியில் நிறைவேற்றப்பட்ட தூக்குத்தண்டனை!

வடக்கு ஆப்கானிஸ்தானில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு இன்று (26.02) தலிபான்களால் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது கடந்த ஐந்து நாட்களில் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது தூக்குத்தண்டனையாகும்.

வடக்கு ஜவ்ஜான் மாகாணத்தின் தலைநகரான ஷிபிர்கான் நகரில் கடுமையான பனிப்பொழிவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

அங்கு கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் குற்றவாளியை துப்பாக்கியால் ஐந்து முறை சுட்டுக் கொன்றார் என்று நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 2021 இல் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தலிபான் கைப்பற்றியதில் இருந்து இது ஐந்தாவது பொது மரணதண்டனையாகும்,

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!