ஐரோப்பா செய்தி

சீன தூதரக அனுமதிக்கு எதிராக போராட்டம்- அரசு முடிவுக்காக காத்திருக்கும் லண்டன்

உளவு பார்க்கப்படும் என்ற கவலைகளுக்கிடையே, லண்டனில் சீனா அமைக்க திட்டமிட்டுள்ள ‘ தூதரகம்’ தொடர்பாக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் எந்த ஆதாரமும் இல்லாதவை என சீன தூதரகம் மறுத்துள்ளது.

லண்டனில் மிகப் பெரிய புதிய தூதரகத்தை கட்ட சீனாவுக்கு அனுமதி வழங்கலாமா என்பது குறித்து, எப்போது வேண்டுமானாலும் அரசு முடிவு எடுக்கலாம் என கூறப்படுகிறது.

ஆனால் இந்த திட்டம் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த தூதரகம் உளவு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் உள்ளதாகவும், அதனால் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே தங்களின் தூதரக கட்டிடம் வழக்கமான தூதரக நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் சீனா விளக்கம் அளித்துள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!