யாழ்.கோண்டாவிலில் தனியார் பேருந்து நடத்துனர் மீது கத்திக்குத்து
![](https://iftamil.com/wp-content/uploads/2024/04/22-1.jpg)
குறித்த சம்பவம் நேற்று மதியம் நடைபெற்றது. இதனுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் வரை நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் நேற்று (20) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன்
இதனை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் ஜெகதீஸ்வரன் ஏற்பாடு செய்துள்ளார்.
(Visited 3 times, 1 visits today)