இலங்கை

வடமாகாணத்தில் தனியார் பஸ் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் தனியார் பஸ் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

யாழில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நீண்ட தூரம் மற்றும் குறுகிய பயணங்களை மேற்கொள்ளும் அனைத்து தனியார் பஸ் சாரதிகளும் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இதற்கமைய தனியார் பஸ் சாரதிகள் யாழ்.டிப்போவிற்கு முன்பாக சென்று கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

நிரந்தர பேருந்து நிறுத்தம் கோரி அவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!