ஐரோப்பா

பிரான்ஸில் இரவோடு இரவாக தாக்கப்பட்ட சிறைச்சாலைகள் – அதிகாரிகளுக்கும் அச்சுறுத்தல்!

பிரான்ஸில் பல சிறைச்சாலைகள் இரவோடு இரவாக தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த தாக்குதல் சம்பவம் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தெற்கு நகரமான டூலோனில் உள்ள சிறைச்சாலையில் அடையாளம் தெரியாத தாக்குதல்காரர்கள் தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல் நாடு முழுவதும் வாகனங்கள் எரிக்கப்பட்டதாகவும், ஊழியர்கள் அச்சுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞர் அலுவலகம் செவ்வாயன்று விசாரணையைப் பொறுப்பேற்றுள்ளதாகக் கூறியது, அதே நேரத்தில் நாட்டின் DGSI தேசிய பாதுகாப்பு விசாரணையும் இதில் பங்கெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!